எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது என் கவிதை என் தொண்ணூறாவது வயதில், நான்...

இது என் கவிதை
 
என் தொண்ணூறாவது வயதில்,
நான் என் அவளுக்காக எழுதிய ஒரு கவிதை

என் வலக்கரத்தில் கைத்தடி, அவள் இடக்கரத்தில் கைத்தடி,

என் இடக்கரத்தில் அவள் வலக்கரத்தை கோர்த்து ஊர்ந்து நடக்கையில்,

நான் அவளுக்காக சொல்லும் கவிதை,

என்  தொண்ணுறு ஆண்டுகளில் முதுமை அடையா நிலவை போல் இன்றும் உன் முகம் ஜொலிக்குதடி

அதில் என் காதலும் கூடுதடி,

இன்னொரு நூறு ஆண்டுகள் கிடைத்தாலும் போதாதடி,

இன்னும் காதலிக்க தோன்றுதடி,

முதுமை அழைக்கப்படுகிறதடி,

காதல் தொடருமடி.

பதிவு : mano_579
நாள் : 6-Sep-17, 8:55 pm

மேலே