எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உ யிர்கொண்ட வாசம் போதும் , என் மேல்...

உ யிர்கொண்ட வாசம் போதும்  ,

என் மேல் நீ கொண்ட காதல்  போதும் ,
விழி கொண்ட பார்வை போதும்
என் விதி கொண்ட வேடம் போதும்
மதி இல்லா நிலை போதும்
ஒரு நொடி யில் நிலையற்ற நிலை
போதும் ,
வலி கொண்ட நெஞ்சம் போதும்,
வாழ்வில் இனி நீ இல்லா உலகை
நான் தேடுக்கிறேன்

பதிவு : உமா
நாள் : 19-Dec-17, 5:31 pm

மேலே