💘மலரே! நீ என்னை வெறுத்ததேனோ!💘 "கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில்...
💘மலரே! நீ என்னை
வெறுத்ததேனோ!💘
"கருவறைக்கும் கல்லறைக்கும்
இடையில் நாடும்
இன்பமும் இல்லறமும்
தொலைத்து - காதலில் கூடும்
அன்பையும் உறவையும்
இழந்து - வீதயில் வாடும்
மொட்டு பூவாய் இதயம்
சொட்டாய் உதிர்வதேனோ!"💘
"மனம் நீ வெறுத்த
காரணம் கேட்டு
தினம் தீ படர்ந்தும்
ஜீரணம் இன்றி
புலம்புவதேனோ!"💗
"புராணம் வியக்கும் காதலராய்
தோரணம் மயங்கும் மணமனமாய்
வாரணம் கடந்து வாழ்வோமென
நெஞ்சில் சுமந்த ஆசைகள்
பிராணம் போகும் முன்
பூரணம் ஆகாதோ!"💔💘💔
💘R💔B💘