வாசகசாலை - நிகழ்வுகள்.- அழைப்பிதழ். எழுத்தாளர்கள்- வாசகர்கள் கலந்துரையாடல்....
எழுத்தாளர்கள்- வாசகர்கள் கலந்துரையாடல்.
சென்னை- மார்ச் 17 ம் தேதி - எழுத்தாளர் அருளரின் “ லங்கா ராணி ”- நாவல் குறித்தான கலந்துரையாடல்
திருப்பூர்- மார்ச் 18 ம் தேதி - எழுத்தாளர் க. சீ. சிவக்குமாரின் “ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை ” - சிறுகதை தொகுப்பு குறித்தான கலந்துரையாடல்
கோவை- மார்ச் 18 ம் தேதி - எழுத்தாளர். சி.ஆர். ரவீந்திரனின் “ஈரம் கசிந்த நிலம்” - நாவல் குறித்தான கலந்துரையாடல்
எழுத்து . காம் இணையதளத்திலிருக்கும் கவிஞர்கள் எழுத்தாளர்கள்.. வாசகர்கள் அனைவரையும் வரவேற்கிறது வாசகசாலை.
-
- இரா.சந்தோஷ் குமார்.