எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகிழ்ச்சி... கடவுளின் படைப்பினில் முக்கியமான ஒன்று... போலியாக,பொய்யாக வெளிகாட்ட...

மகிழ்ச்சி...

கடவுளின் படைப்பினில் முக்கியமான ஒன்று...

போலியாக,பொய்யாக வெளிகாட்ட முடியாத ஒர் உணர்வு...

பிரச்சனைகளின் எதிரியவன்...

வெற்றிகளின் கொண்டாட்டமவன்...

அன்பின் வெளிப்பாடவன்...

பாசங்களின் பந்தமவன்...

ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு தெரியாதவன்...

எங்கும் இருப்பவன் என்று நிரூபிப்பவன்...

தகுதி,தராதரம் என்றெல்லாம் பார்க்காதவன்...

மனித உயிராக புவியில் அவதரிக்கும் அனைவருடன் பிறந்த அற்புதமான உணர்வு...

சிரித்து மகிழ்வதும்...
அனுபவித்து ரசிப்பதும்...
அவரவர் எண்ணங்களிலே...
அதை பயன்படுத்தி மகிழ்வோம் வாழ்வின் வண்ணங்களிலே...

நாள் : 7-May-18, 2:36 pm

மேலே