எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி காடு...

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி


காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

பட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில்,​​ 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை,​​ கடைசி வரை யாரோ..​ என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன். தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​ 



நாள் : 8-Aug-18, 6:50 pm

மேலே