எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பெனும் நார் கொண்டு ஆசையெனும் பூவெடுத்து நான் தொடுத்த...

அன்பெனும் நார் கொண்டு
ஆசையெனும் பூவெடுத்து
நான் தொடுத்த காதல் மாலையை
மங்கையவள் மனிக்கழுத்தில்
மாட்டும் மணித் துளிக்காக
மன்னவன் நான் காத்திருக்க
முழுமதி முகத்தோடு கண்முன்னே
வந்து நின்றாள் என் உயிருக்கு
மூச்சான அவள்...

                                                           இவண்
                                                       மணி துரை.

பதிவு : மணி துரை
நாள் : 2-Sep-18, 10:42 pm

மேலே