எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜில்லென்ன வீசும் தென்றல்
என்னை ஈர்க்கும் உனது பார்வை..
உன் வலையலின் ஓசை 
என்னை மயக்கி 
உன் கூந்தலோரம் மறைகிறது...
ஜிமிக்கி கம்மல் என்னிடம் போர்தொடுக்கிறது..
உன் கன்னத்தில் விழுந்த நீர் துளிகள் பூக்களில் மேல் 
பனித்துளி தங்குவது போல் 
தங்கி செல்கிறது..
உன்னை பிரிய மனமில்லாமல் 
என்னிடம் வந்து தவிக்கிறது..
நானோ உன்னை ரசித்ததால் மெய்மறந்து நிற்கிறேன்..
அடியே!.. என்னை ஈர்த்ததின் நோக்கம் என்ன..? இருந்து பதில் சொல்லி விட்டு செல்லடி..துள்ளி குதித்திடும் என் தேவதையே...

மேலும்

கருமேகத்துடன் மழைத்துளிகள் 
மண்ணில் விழும் நேரம்...

ஜன்னல் ஓரம் 
இருக்கையில் அமர்ந்தேன்..

அந்த மழை துளிகளை ரசிப்பதற்கு..

அந்நேரம் வீசி செல்லும்
தென்றலை போல..

என்னை உரசி செல்கிறது 
உனது கொள்ளை பார்வை!..

அழகே...
நீ உடுத்திருக்கும் உடை
அந்த உடைகளுக்கே பெருமை சேர்க்குதடி..!

தேவதையே கண்ட நொடியில் 
ரசிக்க இருந்த மழைத்துளியே ரசிக்க மறந்தேன்...

ஏணடி என்னை இப்படி மாற்றினாய்?..

மேலும்

என் காதலே..


முன்னுரை முடிவுரை இன்றி இல்லை கட்டுரை.
நீ இன்றி நான் இல்லை என் வாழ்வு முடியும் வரை.

மேலும்

மௌனம்💔

என்னுள் ஏற்படும் மாற்றங்களை கூட உணர மறக்கிறேன்💔😔

உன்னுடைய மௌனத்தால்💔😶

மேலும்

💔 *யாரை விரும்புகிறேன்* 💔


யாரை விரும்புகிறேன் என்று தெரியாமலே விரும்புகிறேன்.🌹

 என்னுடன் சேர்த்து உன்னையும்🖤🖤🖤

மேலும்

  என் உயிர் காதலே என்னை   விட்டு எங்கு  சென்றாய்   

 உன்னை காண ஏழு  கடல் தண்டி  வருகிறேன் 
  உன்   காவலுக்கு எல்லாம் விடையாக  வருகிறேன் 
  என்னை ஒரு கணம் நிமிர்ந்து  பாரடி  என் கண்மணியே………………….        

மேலும்

 என் காதலே என்னவளே ..............

 என் கண்மணியே . ..... 
 நீ தூங்கும் நொடி உன்னை என் விழி மூடாமல் ரசிக்க ......... 
 நீ விழிக்கும் நொடி உன்னை தொட்டு அணைக்க ............. 
 இது  கனவா! நினைவா! என்று தெரியாமல்  தவிக்கின்றேன்............ 
 இது கனவு என்றால் கனவே கலையதே இது நினைவு என்றால் நினைவே மறையாதே .....      

மேலும்

அன்பே!


              என் காதலை வானத்து பறவைகளுக்கு சொன்னேன் என்னை வாழ்த்தியது, கடற்கரை மணலுக்கு சொன்னேன் ஆரவாரித்தது ,பிறகு உன்னிடத்தில் சொன்னேன் மொழி புரியாத போல😏 முகம் சுளித்துக் கொண்டு போகிறாய்🙄 உனக்காக காத்திருப்பேன்☺ இன்று மட்டும் அல்ல என் உயிர் இருக்கும் வரையிலும் இப்படிக்கு உன் அன்பில் நான்😘

மேலும்

நீலமீன்கள்

     - அப்துல் வதுத் 


கண்ணாடிக் குடுவையின் அந்தப்புரம் அமர்ந்து
வண்ணவண்ணமாய் நீந்தும் மீன்களை
 பார்த்துக்கொண்டிருக்கிறாய்..
துள்ளி விளையாடும் மீன்களுடன்
 சேர்ந்து விளையாடும் 
உன் நீலமீன் கண்களை
 நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...

மேலும்

பிரிவின் துயர்....


 மரிக்கொழுந்தே!! அடி மரிக்கொழுந்தே!!
 தினம் வாடுறன்டி மாமன் உன்ன இழந்து,
 வார்தையில்ல என் வலிய சொல்ல 
 என் நெனப்பெல்லாம் அடி நீதான் புள்ள!!    


 இதயத்தின் அறையில் நீ இருக்கின்ற வரையில் 
 ஆனந்த மழைதானடி,
 காலத்தின் கோலம் மாறும் என்னாலும் 
 என் காதல் மாறாதடி !!  

 ஒலியோடு நிலவு வருகின்ற பொழுது 
 வானுக்கு சுகம்தானடி, 
 காலத்தின் போக்கில் கரைகின்ற பொழுது 
 வாடும் என் மனம்தானடி, 
 இது காட்சியின் பிழையோ 
 காண்பவர் குறையோ,
 யார் வந்து சொல்வாரடி…  
 
 என் வானில் நீ பறக்க, 
 உன் வாழ்வில் நான் இறக்க, 
 விதி எழுதி வைத்தானடி 
 இறைவன் அதை 
உன் கையில் கொடுத்தானடி..      

மேலும்

மேலும்...

மேலே