மதுரை தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்து, மறு...
மதுரை தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், அருப்புக்கோட்டை உதவிபேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.