எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இமை மூடிய பின்பும் விழிகள் விழித்து கொண்டு இருந்தது...

இமை மூடிய பின்பும் 
விழிகள் விழித்து 
கொண்டு இருந்தது 
கண்மணி இரண்டும் 
விழி நீரில் குளித்து 
கொண்டு இருப்பதால்

பதிவு : saranya gpyd
நாள் : 4-Sep-19, 8:05 pm

மேலே