எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவிலே உறவெனவும், உயிரெனவும் பிறந்திவிட்டேன் உன்னோடு நான், கலையாத...

கருவிலே உறவெனவும், உயிரெனவும் 

பிறந்திவிட்டேன் உன்னோடு நான்,
கலையாத காதலும் அது உன்னோடு மட்டுமே ....
கனாவிலும் களங்கவிட மாட்டேனடி 
இனி ஒருபோதும் உன்னை   ...
 எனது உயிர் பிரியும்வரை
 நீ வாழ வரம் கேட்ப்பேனடி கடவுளிடமும்  ...
நீ மட்டும் போதும் என் வாழ்நாள் முழுவதும்...
அடித்தாலும் அரட்டினாலும்,
அன்பாய் அள்ளி அணைக்கும் ஓர் உறவாக   
  நீ ஆனதால்...

......அம்மா.....

நாள் : 18-Jan-20, 3:36 pm

மேலே