எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவில்லா வானமாய்... மணமில்லா மல்லியாய்... ஸ்வரமில்லா ராகமாய்... நீயின்றி...

   நிலவில்லா வானமாய்...

மணமில்லா மல்லியாய்...
ஸ்வரமில்லா ராகமாய்...
நீயின்றி நான்....! 
என்னவளே....
வசந்தமாய் வந்து....,
வாழ்வில் வெளிச்சம் தருவாயா....! 

பதிவு : renu
நாள் : 29-Feb-20, 8:05 pm

மேலே