வெண்முகில் வெட்கத்தால் சிவந்தது நண்பகல் வேளையில் நகரத்து...
வெண்முகில்
வெட்கத்தால்
சிவந்தது
நண்பகல்
வேளையில்
நகரத்து
வீதியினில்
நகர்ந்திடும்
நவநாகரீக
நிலவைக்
கண்டதும் !
பழனி குமார்
வெண்முகில்