பயணம் கற்களையும் முட்களையும் தேடிக்கொண்டு செல்வதில்லை நம் கால்கள்...
பயணம்
கற்களையும் முட்களையும் தேடிக்கொண்டு செல்வதில்லை நம் கால்கள் ...
வந்தால் மிதித்துச்செல்வோம் எடுத்துச்செல்வதில்லை..
வாழ்க்கை பாதையில் பயணம் செய்யும் கால்கள் கவலையும் கஷ்டங்களையும் மிதித்து தூசியாய் உதறிவிட்டுச்செல்லட்டும் ...
பொக்கிஷமாகிய நினைவுகளை மட்டுமே சேகரித்துக்கொண்டே செல்வோம்....☺️....