எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பத்துத் தலையனை யுருட்டாதீர் ஆசிரியப்பா எண்ணத் தைவடி எழுத்தில்...

பத்துத் தலையனை யுருட்டாதீர்

ஆசிரியப்பா

எண்ணத் தைவடி எழுத்தில்  போட
எண்ணத் தில்போ டுமறிஞ் சர்காள்
எண்ணத் திலுனது  வண்ணக் குப்பை
வீசுந் தொட்டியா என்ன
நல்ல எண்ணமே உணக்குவா ராதோ

பல்லா யிரயெண் ணிக்கை ஆணியில்
கம்பன் வடித்து இராமனை ஏற்றிப்
புகழ்ந்த காவி யத்தை அரக்கன்
தரமதை கயுயர்த்தி தயங்கா இராவணன்
கொண்டது காதலாம் வெறியில் லைநும்
மனையாள் பிறன்கா தலிக்க காவல்
நின்று போற்றலும் தமிழர்
பண்பா டாமோ கேளும் மூடரே

குறள் வெண்பா

இராமனை தாழ்த்தித் தரார்தன் மனையும்
இராவணர் குண்மை யிது


நேரிசை வெண்பா

இராமன் மனையை இலங்கேசன் காதல்
துராக்கி ரமமாம்பார் மூடா --- புராணம்
அறிகிலா முட்டாளே நாய்நரியோ நீயுமோர்
பன்றியோ  யாரடா நீ


பதிவு : Palani Rajan
நாள் : 9-Sep-21, 11:02 am

மேலே