பெண்ணே............ ! உன்னை கண்டதும் கொட்டும் அருவியும் இறக்கையின்றி...
பெண்ணே............ ! உன்னை கண்டதும் கொட்டும் அருவியும் இறக்கையின்றி பறக்குதே........ ஓடையில் வரும் தண்ணீரும் உன் தாகம் தணிக்கை மிதக்குதே........... உன் நாவின் எச்சல் தீர்த்ததில் சிந்தும் சாரலும்.... சில்லென்று என் மீது படறுதே என் பாவம் தணிக்க