எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே............ ! உன்னை கண்டதும் கொட்டும் அருவியும் இறக்கையின்றி...

பெண்ணே............ !                                                                                                                                       உன்னை கண்டதும் கொட்டும் அருவியும் இறக்கையின்றி  பறக்குதே........                                ஓடையில் வரும் தண்ணீரும் உன் தாகம் தணிக்கை மிதக்குதே...........                                        உன் நாவின் எச்சல் தீர்த்ததில் சிந்தும் சாரலும்....                                             சில்லென்று  என் மீது படறுதே  என் பாவம் தணிக்க 

பதிவு : Arun karpanaiyalan
நாள் : 30-Oct-22, 2:00 pm

மேலே