Arun karpanaiyalan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arun karpanaiyalan |
இடம் | : திருப்பத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2022 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 0 |
ரசனை இல்லா என் வாழ்க்கையில் வசனமுள்ள வரிகளை நீ இன்றி நான் எப்படி எழுதுவது பெண்ணே
💞வசியம் செய்பவள் 💞. ஒரு அழகியை வசியம் செய்ய வம்பு இழுத்தேன் கண் ஜாடையால் &nbs (...)
வெள்ளாடையில் வெட்கம் கொள்ளும் பூவே....... மல்லியும் மங்கையும் ஒன்றாய் மலர்வதை உன்னிடம் கண்டேனே &nb (...)
என்னவளே.......! உன் நினைவுகள் என்னை ஒரு கவிஞ்சனா மாற்றி விட்டால் நான் பெருமை கொள்வேன்....... ஓரு பையத்தியக்காரனாய் மாற்றி விட்டால் நீ பெருமை கொள்...... ஏனென்றால் என்னாள் ஒருவன் பையத்தியம் ஆகிவிட்டான (...)
பெண்ணே............ ! உன்னை (...)
💘 💞. தேவதை 💞💘. அவள் முகமொட்டு மலரை & (...)
💘 தயக்கம் 💘 பேருந்தில் எங்கள் இருவருக்கும் இடைவிடாத நெருக்கம்....... அதனால் தான் என் காதலை சொல்ல தயக்கம்....... &nb (...)
[ காதல் கடிதம் ]. என்னவள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது ..... & (...)
[ அவள் அழகில் மாட்டி கொண்ட சிட்டு எறும்பு ] 🐜🐜🐜🐜   (...)
பெண்ணே....! ஆயிரம் ஆண்கள் உன்னை நேசித்தாலும், என் ஆழ் மனதில் உன்னை வைத்து தினம் தினம் பூஜித்தவன் நானடி , (...)
அழகின்றி எவன் படைத்தான் உன்னை, அழகாக என்னையே உன் பின்னால் அலைய வைக்கின்றயே , அழகுதான் ஒருவனை அடிமை படுத்துமா..? (...)
கஷ்டத்தில் நான் மிதகின்றேன் இருந்தும் காதலியே உன்னை நித்தமும் நினைக்கின்றேன், கருவறையில் கூட கலங்கமாட்டேன் கண்மணியே, கால முழுவதும் நீ எனை சுமந்தால்
பெண்ணே......! மலர்ந்தது ரோஜா மொட்டக இருந்தாலும் மனம் வீசுவது உன் மீது தான், காரணம் நீயும் ஒரு ரோஜா மொட்டு தான்