Arun karpanaiyalan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arun karpanaiyalan
இடம்:  திருப்பத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2022
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ரசனை இல்லா என் வாழ்க்கையில் வசனமுள்ள வரிகளை நீ இன்றி நான் எப்படி எழுதுவது பெண்ணே

என் படைப்புகள்
Arun karpanaiyalan செய்திகள்
Arun karpanaiyalan - எண்ணம் (public)
25-Jul-2023 8:08 am

வழியோரம் போகும் பெண்ணே..........!                                                                      விழியோரம் என்னை அழைத்து போகாதே.........!                                     பதம் பாக்கும் உன் பார்வையிடம் எனை காட்டி கொள்ளாதே. (...)

மேலும்

Arun karpanaiyalan - எண்ணம் (public)
14-May-2023 7:49 am

தென்றல் காற்று என் கண்ணத்தை முத்தமிட்டு போகுதே......                                                                                       அதனுடன் என் மனமும் சிறகடித்து பறக்குதே......                            (...)

மேலும்

Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2023 12:49 pm

பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில்  வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள்,                                                         என்னவளுக்கு என்ன தெரியும்,.                                                (...)

மேலும்

Arun karpanaiyalan - எண்ணம் (public)
24-Apr-2023 12:49 pm

பேருந்து நடுபக்க கம்பிகள் என்னவளின் கன்னத்தை உறசியதில்  வண்ணம் கலைந்தது என்று வருத்தம் கொள்கிறாள்,                                                         என்னவளுக்கு என்ன தெரியும்,.                                                (...)

மேலும்

Arun karpanaiyalan - எண்ணம் (public)
15-Apr-2023 5:28 am

என்னவளே ......!                                    காலமெல்லாம் நீ என்னோடு வருவாயென தெரிந்து இருந்தால், முன்கூட்டியே கட்டிருப்பேன், என்னருகில் உனக்கென்று ஒரு கல்லறையை , அந்த ஷார்ஜாகன் போல 

மேலும்

Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2023 1:19 pm

கண் ஜாடை காட்டாம கண்ணுக்கு மையிட்டு வந்தவளோ, மயில் தோகை வருடுவது போல. அவள் மயிரிலைகள் கன்னத்தை உரசுங்கிறதோ, உலி துளையிட  இடம் கொடுக்காத அந்த கரும் பாறைகள் கூட, இவள் கட்டழகை கண்டு கரைந்து போனது ஏன் தான் என்று தெரியவில்லையே,  கட்டு எறும்பு கடிதவுடன்  வலிக்கொடுக்கும் என் உணர்வுகள்  உன் கண்ணீமையை கண்டு அசைவற்ற சிற்பமாய் நிற்கின்றேன், நீ என்ன  கவிபீர்மன் படைத்த ஓவியமா

மேலும்

Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2022 4:49 pm

          💘  💞.  தேவதை  💞💘.                                                                                                          அவள் முகமொட்டு மலரை            & (...)

மேலும்

Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2022 4:18 pm

                   💘    தயக்கம்  💘                                            பேருந்தில் எங்கள் இருவருக்கும் இடைவிடாத நெருக்கம்.......             அதனால் தான் என் காதலை சொல்ல தயக்கம்.......                            &nb (...)

மேலும்

Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2022 10:56 am

பெண்ணே....!                                                         ஆயிரம் ஆண்கள் உன்னை நேசித்தாலும்,              என் ஆழ் மனதில் உன்னை வைத்து தினம் தினம் பூஜித்தவன் நானடி ,                                          (...)

மேலும்

முதல் காதல் நினைவுகள் 16-Sep-2022 11:13 am
Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2022 12:54 pm

அழகின்றி எவன் படைத்தான் உன்னை,                                 அழகாக என்னையே உன் பின்னால் அலைய வைக்கின்றயே ,              அழகுதான் ஒருவனை அடிமை படுத்துமா..?                                                                (...)

மேலும்

ரசிக்க அழகு தேவை இல்லை மனம் இருந்தால் போதும் 15-Sep-2022 12:59 pm
Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2022 12:22 pm

கஷ்டத்தில் நான் மிதகின்றேன்     இருந்தும் காதலியே உன்னை நித்தமும் நினைக்கின்றேன், கருவறையில் கூட கலங்கமாட்டேன் கண்மணியே,  கால முழுவதும் நீ எனை சுமந்தால் 

மேலும்

அவளின்றி வரும் அழுகை அவள் என்னருகில் இருக்கும் போது ஏது 14-Sep-2022 12:26 pm
Arun karpanaiyalan - Arun karpanaiyalan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2022 12:31 pm

பெண்ணே......!                                                    மலர்ந்தது ரோஜா மொட்டக இருந்தாலும்                      மனம் வீசுவது உன் மீது தான், காரணம் நீயும் ஒரு ரோஜா மொட்டு தான் 

மேலும்

வாழ்த்துங்கள் இல்லை என்றால் போற்றுங்கள் 06-Sep-2022 12:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே