எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண் ஜாடை காட்டாம கண்ணுக்கு மையிட்டு வந்தவளோ, மயில்...

கண் ஜாடை காட்டாம கண்ணுக்கு மையிட்டு வந்தவளோ, மயில் தோகை வருடுவது போல. அவள் மயிரிலைகள் கன்னத்தை உரசுங்கிறதோ, உலி துளையிட  இடம் கொடுக்காத அந்த கரும் பாறைகள் கூட, இவள் கட்டழகை கண்டு கரைந்து போனது ஏன் தான் என்று தெரியவில்லையே,  கட்டு எறும்பு கடிதவுடன்  வலிக்கொடுக்கும் என் உணர்வுகள்  உன் கண்ணீமையை கண்டு அசைவற்ற சிற்பமாய் நிற்கின்றேன், நீ என்ன  கவிபீர்மன் படைத்த ஓவியமா

பதிவு : Arun karpanaiyalan
நாள் : 10-Apr-23, 1:19 pm

மேலே