எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் அப்படிதான் !!! நடுஜாமத்தின் மீது அப்படி என்ன...

அவள் அப்படிதான் !!!

நடுஜாமத்தின் மீது அப்படி என்ன பிரியமோ! எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!  

- கௌசல்யா சேகர் 

நாள் : 1-Nov-22, 12:49 am

மேலே