ஒவ்வொரு மழை தினமும் கண் முன்னே வந்து செல்வது...
ஒவ்வொரு மழை தினமும்
கண் முன்னே வந்து செல்வது
மழையோடு துளியாய் கரைந்த நாட்கள் , குதலை காலத்து பருவ மழை...
அன்றொடு காலத்து மழலையோடு புதைந்து போனது மழை காலத்து மழலை பருவம்,
இன்றோடு காலத்து மழலைகள் கணினி உலகில் மலைத்து போனார்கள், மழையை ரசிக்க நாதியத்து கிடக்கிறது,
மழலை பருவம்..