எதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் சாரி கேட்க மனது...
எதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் சாரி கேட்க மனது தயங்குவதில்லை...
அதே வேளையில் தமிழில் மன்னிப்பு கேட்க
மனது தயங்குகிறது...
காரணம், அங்கிலம் மேலோட்டமானது
தமிழ் உயிரோட்டமானது...