kavia - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavia
இடம்:  ஆவுடையார் koil
பிறந்த தேதி :  03-Aug-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jun-2014
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  21

என் படைப்புகள்
kavia செய்திகள்
kavia - senthivya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2014 1:37 pm

உன்னை கண்ட போது
உதிர்த்த என் கண்ணீர்,

உனக்கு
உணர்த்தவில்லையா ?

உன்னை காணாமல் இருந்தபோது
உதிர்ந்த என் கண்ணீரின் வலியை ?

மேலும்

நன்றி தோழி ! நன்றிகள் பல ! 28-Jul-2014 9:58 pm
Idhayam Oru Murai Kadhari Adangiyadu Ungal Kaviyai Padithu 28-Jul-2014 8:41 pm
kavia அளித்த படைப்பில் (public) Jithen kishore மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jun-2014 9:57 am

மன சுமைகள் பல சுமந்து
மனை திரும்பும் வேளையிலே
உன் மடி மீது சாய்ந்து கொள்வேன்
மது இதழ் விரித்து சிரித்தாலே போதுமடி...
சுமை கடந்து போகுமடி ஆருயிரே...

மேலும்

அருமை தோழியே 03-Aug-2014 8:04 pm
தற்பொழுது கல்லூரிகள் தொடங்க இருப்பதால் அதில் கவனம் செழுத்த வேண்டிய நிலை ... ஓய்வு நாட்களில் முயற்சிக்கிறேன் ... மிகவும் நன்றி :-) 06-Jul-2014 1:32 pm
வரிகள் நன்று! கவிதை இன்னும் விரியட்டும்... 06-Jul-2014 2:05 am
கி கவியரசன் அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2014 3:49 pm

சில நாட்களாய் உடல் நிலை சரியில்லாததால் நண்பர்களின் கவிதைகளை படித்து பார்க்க இயலாமல் போய்விட்டது ........... உணவு விசமானதால் வந்த தொல்லை ................... அப்பபோது கவிதைகளை மட்டும் பதிவிட்டு வந்தேன் ............ இன்னும் பூரண குணம் ஆகவில்லை........... ஆனதும் வழகம் போல் வந்து பார்கிறேன் நண்பர்களே நன்றி ......................

மேலும்

நன்றி நட்பே 04-Jul-2014 2:32 pm
நன்றி நட்பே 04-Jul-2014 2:32 pm
நன்றி நட்பே 04-Jul-2014 2:32 pm
நன்றி நட்பே 04-Jul-2014 2:32 pm
kavia - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2014 8:36 am

கழிவென்றால் முகம் சுளிப்பர்
இழிவென்றும் இடித்துரைப்பர் !
கழிவகற்றும் மனிதரை இங்கே
அருவெறுப்பாய் பார்த்திடுவர் !

அடுத்தவர் கழிவிங்கே சேர்வதால்
தடுத்திடும் மண்ணால் தேங்கிடும் !
துவளாத உள்ளமும் அதைதுடைத்திட
தளராது உழைத்திடும் அதைநீக்கிட !

நம்கழிவை காண நாமே வெறுப்போம்
நான் சொல்வதையும் மறுப்பாரில்லை !
பாழும் வயிறுக்காக பாவம்இவரோ
பாதகம் இல்லையென பணியினிலே !

எவர்தான் நினைப்பார் இவர்களையும்
ஏற்றம்பெற செய்வார் அவர்களையும் !
அரசாணைகள் பறக்கும் அதிசயமாய்
நீதியும் பிறக்கும் இவர்க்கு உதவியாய் !

இருந்தும் நடப்பது இதுதானே இன்றும்
மருந்துக்கும் மாற்றம் இல்லையே ஏன் !
சுயநலமா

மேலும்

உண்மைதான் குமரேசன் .. என்று எப்படித்தான் மாறுமோ .... மிக்க நன்றி 03-Jul-2014 9:52 pm
நம்கழிவை காண நாமே வெறுப்போம் நான் சொல்வதையும் மறுப்பாரில்லை ! பாழும் வயிறுக்காக பாவம்இவரோ பாதகம் இல்லையென பணியினிலே ! // உண்மையான வரிகள் , மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் மண்ணில் மாறவேண்டும் // 03-Jul-2014 9:44 pm
மிக நன்றி கார்த்திகா 03-Jul-2014 9:16 pm
சிறப்பு ஐயா!! 03-Jul-2014 1:03 pm
kavia - kavia அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2014 1:01 pm

ஒருவர்மேல் அன்பு தோன்றுவதற்கு காரணம் தேவையா???
இல்லை அது வளர்வதர்கா???
இல்லை அது உச்சத்தை அடைவதர்கா???
(அம்மா, அப்பா தவிர்த்து அண்ணன், நண்பன், காதல் மற்ற உறவுகளுக்கு )

மேலும்

உண்மையான பதில் நன்றி 01-Jul-2014 11:28 am
எதையும் எதிர்பார்த்தே வாழும் எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால், காரணம் தேவைப் படலாம். ஆனால் அன்பே உருவாக வாழ்பவர்களுக்கு அது தேவையில்லை. பரம ஹம்சர், அன்னை தெரசா உதாரணங்கள். 30-Jun-2014 9:32 pm
kavia - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Jun-2014 1:01 pm

ஒருவர்மேல் அன்பு தோன்றுவதற்கு காரணம் தேவையா???
இல்லை அது வளர்வதர்கா???
இல்லை அது உச்சத்தை அடைவதர்கா???
(அம்மா, அப்பா தவிர்த்து அண்ணன், நண்பன், காதல் மற்ற உறவுகளுக்கு )

மேலும்

உண்மையான பதில் நன்றி 01-Jul-2014 11:28 am
எதையும் எதிர்பார்த்தே வாழும் எனக்கும் உங்களுக்கும் வேண்டுமானால், காரணம் தேவைப் படலாம். ஆனால் அன்பே உருவாக வாழ்பவர்களுக்கு அது தேவையில்லை. பரம ஹம்சர், அன்னை தெரசா உதாரணங்கள். 30-Jun-2014 9:32 pm
kavia - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2014 10:18 am

தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.

தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?


( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )

மேலும்

மகிழ்ச்சி 03-Jul-2014 1:06 pm
தமிழ்போல் இனிய மொழியில்லை; தரணியில் அதற்கு நிகரில்லை; விழிபோல் மொழி காக்காவிடில் எழுச்சி என்பது தமிழுனுக்கில்லை!!!! சூடுசுரணை அற்ற தமிழன்!!! சொந்தப்புத்தி இல்லாத் தமிழன்!!!! 03-Jul-2014 7:15 am
எங்கள் ஊரில் இப்படிச் சொல்வார்கள், தாய் மொழியைப் பழித்தால் தாயை பழிப்பது போல் என்பார்கள்! தாய் மொழி பேசப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும்!வேற்று மொழிகள் எப்படித்தான் பேசினாலும் அது நமக்கு அந்நிய மொழிகளே! நன்றி! 01-Jul-2014 5:34 pm
​வௌ்ளையன் ஒழிக என்று சொன்னதும் சுதந்திர தாகம் கொண்டதும் நம்மை நாமே ஆட்சி செயவதும் எம் தாய் நாடு ,தாய் மொழி என்பன வளம்பெற வேண்டும் என்பதற்காகவும்தானே! இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் சென்றும் இந்நிலை இன்னும் மாறவில்லையே! மாறத்தேவையில்லை என நினைக்கிறதா அரசு? கருத்துக்கு நன்றி ஐயா! வாழ்க தமிழ்!! 01-Jul-2014 5:28 pm
kavia - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2014 12:08 pm

அன்பினால் ஒரு உலகம்
எனக்கு நீ தந்தது ...
அன்பிற்காக ஒரு கவிதை
ஏதோ என்னால் முடிந்தது...


ஒரே கருவில் பிறந்திருந்தால்
அண்ணனாக மட்டும் இருந்திருப்பாய்
ஒரே கருத்தில் பிறந்ததால்
அன்னையாகி சுமக்கிறாய்...


உன் அன்பு எனும்
மழையில் நனைக்கிறாய் பின்
கோபக் குடை கொண்டு
ஏன் எனை தடுக்கிறாய்...


மறு ஜென்மம் ஒன்றிருந்தால் ஒரே
கருவினில் பிறக்கவேண்டும் அண்ணா...
உன் மடியினில் தொட்டில்
வேண்டும் அண்ணா...

செல்லமாய் அடிக்க வேண்டும் அண்ணா
நீ வலிப்பது போல் நடிக்க வேண்டும் அண்ணா...
மனதிலே கவலை வேண்டும் அண்ணா அதை
உன் தோள்களில் மறக்க வேண்டும் அண்ணா...


மகளை பெற்ற தந்தைக்கு

மேலும்

மகளை பெற்ற தந்தைக்கு மட்டுமா தெரியும்...? தங்கை கொண்ட அண்ணனுக்கும் தெரியும்... முத்தத்தில் காமம் இல்லை என்று... உண்மையான வரிகள் 03-Aug-2014 8:06 pm
நன்றி 06-Jul-2014 1:18 pm
நன்றி 06-Jul-2014 1:17 pm
அருமை உண்மை மறுக்க , மறக்க முடியாத வரிகள் , கரு 06-Jul-2014 6:58 am
kavia - எண்ணம் (public)
28-Jun-2014 8:32 am

போலியாக பேசுவது பிடிக்காது
பொய்யாக பேசுவதும் பிடிக்காது
நான் நானாக இருப்பதால் என்னவோ
என்னை பலருக்கு பிடிக்காது...

இப்படிக்கு
மனசாட்சி

மேலும்

யாரின்? 28-Jun-2014 3:01 pm
கிளியின் சுதந்திரம் வேடனுக்கு பிடிக்காது என்பதை பற்றி கிளி கவலை படவேண்டியது இல்லை. 28-Jun-2014 10:36 am
kavia - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2014 8:10 am

தொடுதலும் தராத
சில அரவணைப்பை
உன் மௌன மொழிகள்
தருவதால்
காமத்தை வென்று
வாழ்கிறது
நம் காதல்

மேலும்

நன்றி 06-Jul-2014 1:22 pm
நன்றி 06-Jul-2014 1:21 pm
குட்டிக்கவிதை கெட்டி .... சிறப்பு 06-Jul-2014 5:44 am
காதல் அன்பின் மறுஉருவம்! காதலுக்குள் காமம் மட்டுமல்ல அன்பு, நேசம், பாசம், நட்பு ஏன்? கடலும் அடங்கும்! 06-Jul-2014 2:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
அருண்

அருண்

இலங்கை
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
senthivya

senthivya

sankarapuram

இவரை பின்தொடர்பவர்கள் (18)

user photo

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே