எத்தவம் செய்து

கத்தியின்றி, சத்தமின்றி
என்னை
குத்திகொல்லும்
உன் விழியின்
சக்தி!
எத்தவம் செய்து
யாரிடம் பெற்றாய்
இந்த சித்தி!
கத்தியின்றி, சத்தமின்றி
என்னை
குத்திகொல்லும்
உன் விழியின்
சக்தி!
எத்தவம் செய்து
யாரிடம் பெற்றாய்
இந்த சித்தி!