காதல்

இரு பால் எனும் ஈர்ப்பால்
இதயம் கலந்து !
இருப்பால் இதழ் பின்னி !
பார்வையால் பகல் இரவு கடந்து !
பேசி அகமகிழ்ந்து !
கேட்டு நிலைமறந்து !
நுகர்ந்து ஸ்பரிசம் அனுபவித்து !
அவன் அவளாய்,
அவள் அவனாய்
நிலைமாறிக் கலந்து !!!
இனி வருவன தமக்காய்
வாழ்வது தான் காதலோ ???

எழுதியவர் : யுவராஜன் (24-May-15, 11:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 110

மேலே