யுவராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யுவராஜன்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  05-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  4

என்னைப் பற்றி...

பாரதியின் வழி பின்பற்ற நினைப்பவன் . . பழமை மறவா புது யுக புதல்வன் . .

என் படைப்புகள்
யுவராஜன் செய்திகள்
யுவராஜன் - யுவராஜன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2016 2:20 pm

மாண்டதே !?
 
பிறன்மனை நோக்கா மாண்பு மாண்டதே
ஈகை கொடுத்தாலும் குணம் மாண்டதே
நல்வினையாற்றும் நல்லொழுக்கம் மாண்டதே
நன்மொழி பேசும் மரபு மாண்டதே
நல்லிசை கேட்கும் ரசனை மாண்டதே
சிந்தை சீர் செய்த எழுத்தின் ஆளுமை மாண்டதே
எவரிடத்தும் அன்பு வளர்க்கும் குறுநகை மாண்டதே
தீவினை தடுக்கும் பயம் மாண்டதே
இறைவா !!! இனி நான் மாளும் காலம் என்னவோ ???  

மேலும்

யுவராஜன் - எண்ணம் (public)
16-Dec-2016 2:20 pm

மாண்டதே !?
 
பிறன்மனை நோக்கா மாண்பு மாண்டதே
ஈகை கொடுத்தாலும் குணம் மாண்டதே
நல்வினையாற்றும் நல்லொழுக்கம் மாண்டதே
நன்மொழி பேசும் மரபு மாண்டதே
நல்லிசை கேட்கும் ரசனை மாண்டதே
சிந்தை சீர் செய்த எழுத்தின் ஆளுமை மாண்டதே
எவரிடத்தும் அன்பு வளர்க்கும் குறுநகை மாண்டதே
தீவினை தடுக்கும் பயம் மாண்டதே
இறைவா !!! இனி நான் மாளும் காலம் என்னவோ ???  

மேலும்

யுவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2015 11:43 pm

மனமே!!! -

நான் அழ நீ சிரிக்க
நான் போக நீ நிற்க்க
நான் பதைபதைக்க நீ பக்குவபட
நான் மறைக்க நீ அதை மறுக்க
நான் நிலை குலைய நீ நிலை நிறுத்த
நான் ஆத்திரப்பட நீ அன்புகாட்ட
நான் தவற நீ திறுத்த
நான் வெறுக்க நீ விரும்ப
நான் பகை கொள்ள நீ நல்வழி படுத்த
இன்னும் பல விந்தை செய்ய
என்னுள் எனக்காய் என்றும் இருப்பாய் !!!

மேலும்

யுவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2015 11:57 pm

காத்திருப்பு !!! -

முடிந்ததும்

அன்பு கிட்டலாம்,இல்லை ஆத்திரம் கிட்டலாம் !
எண்ணம் கிட்டலாம்,இல்லை ஏமாற்றம் கிட்டலாம் !
காதல் கிட்டலாம்,இல்லை காவியம் கிட்டலாம் !
பாராட்டு கிட்டலாம், இல்லை படிப்பிணை கிட்டலாம் !
வாய்ப்பு கிட்டலாம், இல்லை இன்ணொரு காத்திருப்பு கிட்டலாம் !!!
விழிப்போடு காத்திரு!!!!!

மேலும்

அருமை அருமை.... 25-May-2015 3:38 am
தவிப்பான வரிகள் சுவையான வலிகள் காதல் எனும் ஓவியம் தினம் வரையும் மனக்காவியம் 25-May-2015 12:28 am
யுவராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2015 11:54 pm

இரு பால் எனும் ஈர்ப்பால்
இதயம் கலந்து !
இருப்பால் இதழ் பின்னி !
பார்வையால் பகல் இரவு கடந்து !
பேசி அகமகிழ்ந்து !
கேட்டு நிலைமறந்து !
நுகர்ந்து ஸ்பரிசம் அனுபவித்து !
அவன் அவளாய்,
அவள் அவனாய்
நிலைமாறிக் கலந்து !!!
இனி வருவன தமக்காய்
வாழ்வது தான் காதலோ ???

மேலும்

இது காதலாக இருக்கலாம்.... கவி மிகவும் அருமை.... 25-May-2015 6:36 pm
எளிமை....அருமை 25-May-2015 6:48 am
யுவா ..... தொடக்கம் முதல் அருமை அவன் அவளாய், அவள் அவனாய் நிலைமாறிக் கலந்து !!! இனி வருவன தமக்காய் வாழ்வது தான் காதலோ ??? அருமைலும் அருமை 25-May-2015 3:43 am
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-May-2015 12:27 am
யுவராஜன் - யுவராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2015 3:04 pm

ஆடைகளைக் களைவதில் முடிவதே காதலும், காமமும்
என்ன !!! ???
காதல் கவிதையாய் களைகிறது. . .
காமம் காதலையே களைகிறது . . . !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே