உயிரில் கலந்தவளே

உயிரோடு உயிரானவளே
உயிரில் கலந்தவளே
நினைவெல்லாம் நிறைந்தவளே
சுவாசத்தில் வாசம் செய்பவளே
கவிதையின் தேவதையே
உன்னோடுதான் வாழ்கிறேன்
என்னை மறைந்து என்னவளை நினைத்து
அவள் நினைவுகளுடன் வலிகளை சுமந்த இதயத்துடன்!

எழுதியவர் : குமா கருவாடு (24-Apr-17, 9:25 pm)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 432

மேலே