உயிரில் கலந்தவளே
உயிரோடு உயிரானவளே
உயிரில் கலந்தவளே
நினைவெல்லாம் நிறைந்தவளே
சுவாசத்தில் வாசம் செய்பவளே
கவிதையின் தேவதையே
உன்னோடுதான் வாழ்கிறேன்
என்னை மறைந்து என்னவளை நினைத்து
அவள் நினைவுகளுடன் வலிகளை சுமந்த இதயத்துடன்!
உயிரோடு உயிரானவளே
உயிரில் கலந்தவளே
நினைவெல்லாம் நிறைந்தவளே
சுவாசத்தில் வாசம் செய்பவளே
கவிதையின் தேவதையே
உன்னோடுதான் வாழ்கிறேன்
என்னை மறைந்து என்னவளை நினைத்து
அவள் நினைவுகளுடன் வலிகளை சுமந்த இதயத்துடன்!