என்று சமத்துவம் காணும் உலகு
நான் என்னது எனக்கு
நாம் நமது நமக்கு
என்றே சொல்லி
பழகிய நாம் -என்று
அவர்கள் அவர்களது அவர்களுக்காக
என்று சொல்ல பழகுவோம்
அன்று பாரதி கண்ட
சமத்துவ கனவு
நெனவாகும் உலகம்
அமைதி காணும்