உன் அழகை கவிதையாய் செலவழிக்கும் ஊதாரி நான்

உன் அழகு முழுவதையும்
என் விழிகளால் யாசித்து யாசித்து
மொத்தமாய் சேமித்து சேமித்து -என்
எண்ணத்தின் வழியாய்
"கவிதை " யாய் செலவு செய்து விடுகிறேன் !

உன் அழகை கவிதையாய் செலவழிக்கும்
"ஊதாரி" நான் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (3-May-17, 1:36 pm)
பார்வை : 287

மேலே