கண்ணீர்

கண் குளமதில்
கல்லெறிந்து
விஷமம் செய்தவரும்
யாரோ??
கலங்கி நிற்கின்றதுவே!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (6-Jan-12, 7:04 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 237

மேலே