Yaan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Yaan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  31-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jul-2017
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  5

என்னைப் பற்றி...

"யான்'ன் பேனா விந்துகள்.."
யான் தமிழ்த்தாயின் வளர்ப்பு மகன்..!

என் படைப்புகள்
Yaan செய்திகள்
Yaan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2017 10:39 am

தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா??
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???
என் கைகள் உளியாய் மாறும்,
மலை சிலையாய் மாறக் கூடும்.
எனை பார்க்க மறுக்கும் உன்விழி ஒருநாள் எனை பார்த்து மலரக் கூடும்.
(தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா?
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???)
வலி சிறிதம் அறியாமல் உன் மூக்கில் சிறு துளையிட்டு எனையதில் குத்தவே உன் முகநகை கூடும்.
பின் மலரின் உள் சென்று தேன் மட்டும் எடுக்கையில் சற்றே வலித்தாலும் பொறுத்துக் கொள்வாயா??
(தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா??
பெண் இமைகளும் எ

மேலும்

Yaan - Yaan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2017 11:49 pm

நிலவே என்னுடன் நீ, நிழல்கள் அருகிலில்லை..நிஜமாய் நீயிருக்க நிழலும் தேவையில்லை..
என் விரல் உனைத் தொடவே நிலவும் ஓடுதே.. அடி உன் நிலவு விழி எனையே தேடுதே..!

மேலும்

Yaan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2017 11:07 pm

மழைத்துளி ஒன்றென் கண்ணில் மோத.. மறுநொடி மடிந்தது என் விழி!
சிறுநொடி கடந்து பார்வை வந்ததும்.. மறுபடி வந்தேன் உன் வழி..!

-யான்..!

மேலும்

Yaan - Yaan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2017 12:00 am

பார்த்தேன்..!
மழை வெயில் இல்லா வானம் பாரத்தேன்..மழை வெயில் வந்ததும் கூரை பார்த்தேன்!
மூன்று வேளை உணவைப் பார்த்தேன்..
பற்பல வண்ண ஆடைப் பார்த்தேன்!
சிறு காயம் பட்டு ரத்தம் பார்த்தேன்..
மருந்து செய்யும் மாயம் பார்த்தேன்!
துணை தந்த காதல் பார்த்தேன்..
தேடிச் சென்று பின் காமம் பார்த்தேன்!

'தமிழன்' நான்..! 'இந்தியன்' நான்..!
ஆசை அடங்கா 'மனிதன்' நான்!!

பார்த்தாய்..!
பச்சைப் புல்லின் மணம் பார்த்தாய்..
பச்சிளம் குழந்தை பிணம் பார்த்தாய்..!
சிலை உயிர் பெற்ற பெண் பார்த்தாய்..
முலை அறுபட்ட அவள் உடல் பார்த்தாய்..!
பாலும் இரத்தவும் உறைந்த பின்பும்
பெண் காம்பை உறிஞ்சும் பிள்ளை பார்த்தாய்..!

மேலும்

நன்றி நண்பா..! 12-Jul-2017 5:45 pm
யான் ஆழம் கொண்ட அழகிய வரிகள்.. வாழ்த்துகள் 12-Jul-2017 4:33 am
Yaan - Yaan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2017 12:00 am

பார்த்தேன்..!
மழை வெயில் இல்லா வானம் பாரத்தேன்..மழை வெயில் வந்ததும் கூரை பார்த்தேன்!
மூன்று வேளை உணவைப் பார்த்தேன்..
பற்பல வண்ண ஆடைப் பார்த்தேன்!
சிறு காயம் பட்டு ரத்தம் பார்த்தேன்..
மருந்து செய்யும் மாயம் பார்த்தேன்!
துணை தந்த காதல் பார்த்தேன்..
தேடிச் சென்று பின் காமம் பார்த்தேன்!

'தமிழன்' நான்..! 'இந்தியன்' நான்..!
ஆசை அடங்கா 'மனிதன்' நான்!!

பார்த்தாய்..!
பச்சைப் புல்லின் மணம் பார்த்தாய்..
பச்சிளம் குழந்தை பிணம் பார்த்தாய்..!
சிலை உயிர் பெற்ற பெண் பார்த்தாய்..
முலை அறுபட்ட அவள் உடல் பார்த்தாய்..!
பாலும் இரத்தவும் உறைந்த பின்பும்
பெண் காம்பை உறிஞ்சும் பிள்ளை பார்த்தாய்..!

மேலும்

நன்றி நண்பா..! 12-Jul-2017 5:45 pm
யான் ஆழம் கொண்ட அழகிய வரிகள்.. வாழ்த்துகள் 12-Jul-2017 4:33 am
Yaan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 11:49 pm

நிலவே என்னுடன் நீ, நிழல்கள் அருகிலில்லை..நிஜமாய் நீயிருக்க நிழலும் தேவையில்லை..
என் விரல் உனைத் தொடவே நிலவும் ஓடுதே.. அடி உன் நிலவு விழி எனையே தேடுதே..!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே