ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு .. ஏய் ! நீ...
ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு ..
ஏய் ! நீ கவிதை லாம் எழுதுவியாடா ?
என்று கேட்ட அந்த வினாடிகளில்
ஐந்தாறு "கவிதை" எழுதி முடித்து இருந்தேன்...உன்
குழந்தை போன்ற முக பாவனை பார்த்து
ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு ..
ஏய் ! நீ கவிதை லாம் எழுதுவியாடா ?
என்று கேட்ட அந்த வினாடிகளில்
ஐந்தாறு "கவிதை" எழுதி முடித்து இருந்தேன்...உன்
குழந்தை போன்ற முக பாவனை பார்த்து