எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு .. ஏய் ! நீ...

ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு ..
ஏய் !  நீ கவிதை லாம்  எழுதுவியாடா ?
என்று  கேட்ட அந்த வினாடிகளில்
ஐந்தாறு "கவிதை" எழுதி முடித்து இருந்தேன்...உன்
குழந்தை போன்ற முக பாவனை பார்த்து

நாள் : 20-Feb-17, 3:45 pm

மேலே