kaalanthorum
வேரில்லா marangalaaiveethiyil விடப்பட்டு,
boomiku vantha
puthu உயிர்கள்!- avargal
thavaraga விதைக்கப்பட்ட
தரிசுநில விளைபயிர்கள்!
azhiyaamal karuvil
அவதரித்து vittathal
அனாதைகளாக்கப்படும்
அவசரக்குழந்தைகள்!
காகிதப்பூவின் வாசமுமற்ற
kaalam thantha கண்ணீர்ப்பூக்கள்!
எழுதப்படா விதிகளாய்
எஞ்சிநிற்கும் eggathodu
valkaiyin vilimbil
VIZHUKINTRA துயரங்கள்.....!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Ramasubramanian [35]
- மனக்கவிஞன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- கவின் சாரலன் [23]
- பாக்யராஜ் [22]