தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
பூங்காக்களiல் புல்மிதித்து
பூங்காக்களiல் புல்மிதித்து
பூங்காக்களiல்
புல்மிதித்து
பூக்களைக் கிள்ளi
மரங்களiல் சாய்ந்து
இலைகளைப் பிய்த்து
இப்படி
இப்படியாகப்
பொழுது
கழித்த
காதலர்கள் வெளiயேறிய பிறகுதான்
நுழைகிறது
காதல்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
