அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலி

நீ மரணித்தது ஒரு நிமிடம்
ஆனால் உன் நினைவாள்
நாங்கள் ஒவ்வொருநிமிடமும் மரணித்துக் கொண்டிருக்கிறோம்,,,,,,,,,,,,,,,,,
அண்ணா துன்பம் வரும்போதெல்லாம் நீ
இருக்கிறாய் என்ன்றெண்ணி இருந்தோம்,,..
இப்போது அண்ணா நீயே எங்களை துன்பக்கடலில்
தத்தளிக்க விட்டுச் சென்றுவிட்டாயே...........
எங்களுக்கு கண்ணீர் வரும்போதெல்லாம் கலங்கி
நின்றாயே,,, அண்ணா இன்று நீயே எங்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டயெ...........
கடவுளுக்கு கண்தான் இல்லை என்பார்கள்
இப்போது தெரிகிறது அவனுக்கு மனதும் கிடையாதென்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அண்ணா உன் பிரிவால் வாடும் உன் அன்புத்தம்பிமார்கள் பார்த்தீபன்,ரதீபன்,,மற்றும் உன் அன்பு நண்பர்கள்,,,,,,,,,,