முடியும்...! நடைமுறைப் படுத்துவோம்...!

புன்னகை என்பது
பொது மொழி....! - அதை
புரிவோம் இனிமை
பொழுதினி........!
அழுகை என்பதும்
பொது மொழி...! - அதை
அறிவோம் ஆறுதல்
புது மொழி........!
பேசும் பாசையில்
பேதங்கள் உண்டு
பண்பிலும் அன்பிலும்
பேதங்கள் இல்லை
மனதனின் இலக்கணம்
மேற்சொன்ன வரிகள்....
மனதினில் கேட்போம்
இக்கவி வரி சரியோ..?!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
