பொங்கல் வாழ்த்து:

பழையவை போகித்தீயிலிட்டு...!
புத்தரிசி பொங்கலிட்டு!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்து.!
வயல்வெளிக் கோவில்களில் சூரியக்கடவுளுக்­கு படையலிட்டு.!
பொங்கி வரும் பொங்கலின் பால்வெண்மை நுரைபோல்..
நம் மனபாரம் பொங்கவிட்டு!
உற்சாகக் குலவையிடுவோம்!
பொங்கலோ பொங்கல்!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (16-Jan-13, 2:28 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 91

மேலே