பிரதிபிம்பம்:

கண்ணாடி முன்பு கைகட்டி நின்றேன்..!
கட்டிய இரு கைகளுக்குள் நீயும் நின்றாய்..!
கண்சிமிட்டி எனைப் பார்த்து சிரித்திடும்
உன் பிடிக்க முயன்றிடும் போது குத்திய மீசையைக் கண்டு வியந்து
பார்த்த போதுதான்
புரிந்தது...
அது என் உருவம் என்று..!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (16-Jan-13, 2:06 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 115

மேலே