ஈந்து அளித்தல்

எதிர்படும் எல்லோருக்கும்
ஈந்து அளியுங்கள்
ஏனெனில் அவர்களில்
ஒருவன்
யாசகம் விரும்பா
கால மாற்றத்தால்
கைவிடப்பட்ட கலைஞனாக
இருக்கலாம்.
எதிர்படும் எல்லோருக்கும்
ஈந்து அளியுங்கள்
ஏனெனில் அவர்களில்
ஒருவன்
யாசகம் விரும்பா
கால மாற்றத்தால்
கைவிடப்பட்ட கலைஞனாக
இருக்கலாம்.