தாய்

தாயே நீ!என்னைப் பெற்றெடுக்க பல வலிகளை பொறுத்தாய்,நீ!மீண்டும் எனக்கு தாயாவதற்கு எனது உடலை வருத்தி தவமிருக்கிறேன்.தாயே!

எழுதியவர் : ஆனந்த்துரை (26-Jan-13, 4:33 pm)
சேர்த்தது : Ananth Dhuri
பார்வை : 593

மேலே