அன்பு...
அன்பிற்காக -
ஏங்கும் தருணங்களில்,
நாம் அனைவரும்:
"வெளியில் சென்றுவிட்ட -
அன்னையைக் காண
விழிகளில்
நீரோடு காத்திருக்கும்
சிறு-குழந்தைகள் தான்..!"
அன்பிற்காக -
ஏங்கும் தருணங்களில்,
நாம் அனைவரும்:
"வெளியில் சென்றுவிட்ட -
அன்னையைக் காண
விழிகளில்
நீரோடு காத்திருக்கும்
சிறு-குழந்தைகள் தான்..!"