நரகமே காத்திருக்கின்றது....

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவளோடு... அவளையல்லாது அடுத்தவள் மணப்பது பெரும்பாடு...

ஒரு புறம் அவளின் நினைப்பு மறு புறம் தாயின் அரவணைப்பு... இரு கொல்லி எறும்பு ஆனேன்...

பிடிக்கதவரோடு சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் நரகமே... பிடித்தவரோடு நரகத்தில் வாழ்ந்தாலும் சொர்க்கமே...

எனக்கும் நரகமே காத்திருக்கின்றது சொர்க்கம் என்னும் பெயரில்.....

எழுதியவர் : Faisal (M) Aboobacker (5-Feb-13, 1:44 am)
பார்வை : 128

மேலே