இனியாவது கற்றுகொடுங்கள்
பாட்டி சொன்னா
பெண்பிள்ளையை வீட்டுக்குள்
பூட்டி வச்சா இந்த
கருமம் எல்லாம் நடக்குமானு !
நடந்தது பெண்பிள்ளை
வெளியில் வந்ததால்
அல்ல !
உங்கள் வீட்டு ஆண்பிள்ளைக்கு
வெளியில் வரும் பெண்களை
எப்படி மதிக்கவேண்டும்
என தெரியாததால்!
இனியாவது கற்றுகொடுங்கள்
ஒவ்வொரு பெற்றோர்களும் !