சேய்(குழந்தை)
நீ சிந்திய சோறும் நீரும்
எனக்கு அமிர்தம் ஆனால்
நீ சிந்தும் ஒரு துளி
கண்ணீர் என் இதயத்
துடிப்பையே ஒரு கணம்
நிற்க்கச் செய்யும் அனிச்சையாய்!...
நீ சிந்திய சோறும் நீரும்
எனக்கு அமிர்தம் ஆனால்
நீ சிந்தும் ஒரு துளி
கண்ணீர் என் இதயத்
துடிப்பையே ஒரு கணம்
நிற்க்கச் செய்யும் அனிச்சையாய்!...