eazhai arasu

ஏழையான அரசு
ஆடைகள் கேட்கவில்லை
தங்கத்தில்
ஆபரணமும் கேட்கவில்லை
சாதாரண வாழ்கையை
மட்டும்தான் கேட்கிறோம்
அதைகூட கொடுக்கமுடியவில்லை
எங்கள் ஏழை அரசால்
-"இலங்கை குடிமகன்"