eazhai arasu

ஏழையான அரசு


ஆடைகள் கேட்கவில்லை
தங்கத்தில்
ஆபரணமும் கேட்கவில்லை
சாதாரண வாழ்கையை
மட்டும்தான் கேட்கிறோம்
அதைகூட கொடுக்கமுடியவில்லை
எங்கள் ஏழை அரசால்


-"இலங்கை குடிமகன்"

எழுதியவர் : kavipriyan (13-Nov-10, 10:34 am)
சேர்த்தது : sa. ezhumalai
பார்வை : 411

மேலே