எருவாக...

காணவேண்டும் அவளையென்ற
ஏக்கம்
காட்டிக்கொடுக்கிறது உன்
காதலின் ஊக்கத்தை..

ஏக்கம் இருக்கட்டும்,
அது
எருவாகிவிடும்
உருவாகிய உன் காதல்
வளர்ச்சிக்கு..

பொறுத்திரு,
சந்திப்பின் போதுதான்
சங்கதி புரியும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Feb-13, 5:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே