இதயம் நெஞ்சிக்குள் சுமப்பது....
ரசிப்பதற்கு
சிலையாக தெரிந்தாலும்
செதுக்கியபோது
வலியினை தாங்கியது
கரும்பாறையல்லவா?
துடிக்கும்போது சுகமான
வலிகளால் துடித்தாலும்
இதயம் சுமப்பது
நெஞ்சிக்குள் உன்னையல்லவா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
