யார் அறிவாளி

உழவன் ::::: ஐயா நானும் வெகுநேரமாய் பார்க்கிறேன் அதை இதுக்க ஊத்திறியள் இதை அதுக்க ஊத்துறியள் என்ன செய்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

விஞ்ஞானி::::: சும்மா இரப்பா எனது நேரத்தை வீணடிக்காதே.......

உழவன் ::::::: ஐயா சொல்லுங்கோ.........

விஞ்ஞானி:::::::: அதுவா எல்லாத்தையும் கரைக்கிற திரவம் ஒன்றை கண்டுபிடிக்கிறேன்.

உழவன் :::: ஐயா அதை எதுக்க விட்டு வைக்கப்போரியள்

விஞ்ஞானி :::::::: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : அபினயன் (17-Feb-13, 4:29 pm)
சேர்த்தது : ABINAYAN
பார்வை : 99

மேலே