தஞ்சம்

பசுமை நிறைந்த மரத்தில்
உதிர்ந்துவிட்ட ஒரு சிறகு
திக்கு திசை தெரியாமல்
பயணம் செய்கையில்
அத்திபுத்தற்போல்
உனது பாசம் எனும் அன்பு கரங்களில்
தஞ்சம் அடையவரும் அந்த தனிமை சிறகை வெறுத்து விடாதே
பசுமை நிறைந்த மரத்தில்
உதிர்ந்துவிட்ட ஒரு சிறகு
திக்கு திசை தெரியாமல்
பயணம் செய்கையில்
அத்திபுத்தற்போல்
உனது பாசம் எனும் அன்பு கரங்களில்
தஞ்சம் அடையவரும் அந்த தனிமை சிறகை வெறுத்து விடாதே