இரத்தம் மட்டும்

சிந்தை தளர்ந்த
சிறு இதயங்களே
சிங்கள இன வெறியால்
சிதறியது பாலா மட்டும்மல்ல
சில ஆயிரம் எண்ணில்
சிறார்கள் மாண்டார்கள்

ஆதாரம் வேண்டுமா ?
ஆண்டவனிடம் கூட இல்லை
அந்த மரணங்கள்
அவனையும் ஊமையாக்கிவிட்டது
அனுதாபமும் ஆறுதலும் -இனி
அவனுக்குத்தான் தேவை

பாலகர்கள் உடல்கள் பார்க்கின்ற
பல திசைகளிலும்
பாவைகளை போல
பகுதி பகுதியாக சிதரியதை
பார்த்த மக்களை கேளுங்கள்
பாவம் அவர்களிடம்மிருந்து
பதில்கள் கண்ணை தழுவிய
இரத்தம் மட்டுமே ...
இரத்தம் மட்டுமே .....

எழுதியவர் : அதி வீரன் .கா (22-Feb-13, 6:56 am)
சேர்த்தது : Athiveeran
Tanglish : irtham mattum
பார்வை : 93

மேலே