Athiveeran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Athiveeran
இடம்:  Australia
பிறந்த தேதி :  06-Oct-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2013
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  46

என் படைப்புகள்
Athiveeran செய்திகள்
Athiveeran - Athiveeran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 3:58 pm

ஜப்பானின் ஜாதகத்தை நாம் அறிவோம்
நாசத்தின் விளைவை நம்மைவிட
அதிகமாகவே பெற்றவர்கள் -இன்னும்
நாளுக்கு நாள் சுவாசிக்கிறார்கள்

நாசியை நசித்து உடலை எரித்த நச்சு குண்டும்
நினைத்த போதெல்லாம் சுழன்று வந்த சுனாமியும்
நிலத்தை பிளக்கும் பூகம்பமும்
அவர்களை இன்னும் வென்றுவிடவில்லை

அவர்களது வெற்றியை நாம் அளவிட முடியாது ஏன் நினைத்துகூட பார்க்க முடியாதது
ஏற்றத்தை கொண்ட ஏனியாகிவிட்டர்கள்
உலகிலே அவர்கள் படைப்பு முதல் தரம்

ஆடம்பர ஆலயம் இல்லை -அங்கே
கேளிக்கையும் கூத்துக்களும் இல்லை
கடவுளுக்காக என கூறி காலத்தை கரைப்பதும் இல்லை
அதனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை

அன்று நா

மேலும்

உங்கள் வாழ்த்தும் ஆதரவும் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது நன்றி 17-Feb-2014 1:11 pm
வரிகள் தோறும் உண்மை ..... நான் பல நேரம் எண்ணி பார்த்து வியந்திருக்கிறேன் ...அழகாய் செதுக்கி விட்டீர்கள் :-) 17-Feb-2014 1:03 pm
Athiveeran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2014 3:58 pm

ஜப்பானின் ஜாதகத்தை நாம் அறிவோம்
நாசத்தின் விளைவை நம்மைவிட
அதிகமாகவே பெற்றவர்கள் -இன்னும்
நாளுக்கு நாள் சுவாசிக்கிறார்கள்

நாசியை நசித்து உடலை எரித்த நச்சு குண்டும்
நினைத்த போதெல்லாம் சுழன்று வந்த சுனாமியும்
நிலத்தை பிளக்கும் பூகம்பமும்
அவர்களை இன்னும் வென்றுவிடவில்லை

அவர்களது வெற்றியை நாம் அளவிட முடியாது ஏன் நினைத்துகூட பார்க்க முடியாதது
ஏற்றத்தை கொண்ட ஏனியாகிவிட்டர்கள்
உலகிலே அவர்கள் படைப்பு முதல் தரம்

ஆடம்பர ஆலயம் இல்லை -அங்கே
கேளிக்கையும் கூத்துக்களும் இல்லை
கடவுளுக்காக என கூறி காலத்தை கரைப்பதும் இல்லை
அதனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை

அன்று நா

மேலும்

உங்கள் வாழ்த்தும் ஆதரவும் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது நன்றி 17-Feb-2014 1:11 pm
வரிகள் தோறும் உண்மை ..... நான் பல நேரம் எண்ணி பார்த்து வியந்திருக்கிறேன் ...அழகாய் செதுக்கி விட்டீர்கள் :-) 17-Feb-2014 1:03 pm
Athiveeran - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 6:46 pm

பசித்தபோது காட்டு மிருகத்தை கொண்டான்
அவனை காட்டுமிராண்டி என்றோம்
மனிதனை மனிதனே கொல்லுகிறான்
இவனை என்னவென்று சொல்லுவது ?

அவனிடம் ஆடை இருந்ததில்லை
அம்மணமாக திரிந்தான்
இங்கு எல்லாம் இருக்கிறது
ஏன் இப்படி வாழ்கிறார்கள்

ஆதிவாசி எல்லோரும் ஒன்றுபட்டே
வாழவேண்டும் என நினைத்தான் வாழ்ந்தான்
நவினவாசியோ நம் கண்ணெதிரே
தான்மட்டும் வாழவேண்டும் என நினைகிறான்

காட்டுவாசி கலாச்சாரம்
தெறியாதவன் என்றோம்
நட்டுவாசி எப்போது
கலாச்சாரத்தை காப்பாற்றினான்

அநாகரீக மனிதன் -அவன்
நாகரீகமாகத்தான் வாழ்ந்தான்
நாகரிக மனிதர்கள் நாம்
அநாகரீகமாக வாழ்கிறோம்

மேலும்

Athiveeran - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 1:54 pm

யார்தான் கடவுள்
மனிதா.. கேட்டதை தருபவன்
நினைத்ததை முடிப்பவன் -எவனோ
அவன் அல்லவோ கடவுள்

உனக்கு பசியெடுத்த போதும்
தேவையென எதை நினைத்தபோதும்
நீ முடித்துவிட துணை வருவது
எதுவோ அதுதானே கடவுள்

தொழிலை பெற்றவனும் -அதில்
பணத்தை உருவாக்கியவனும்
குடும்பத்தை இன்பமாக வைத்தவனும்
மா மனிதனான நீதானே அறிவாயா.?

மாதா பிதா குரு என மூன்றும்
தெய்வம் என வைத்தது கண்டாயா
நாளை அந்நிலை நீ பெற்றால்
நீயும் தெய்வம் ஆவாய் அறிவாயா

அன்புக்கு கடவுள் அடிமைஎன்றால்
அந்த அன்பு பிறப்பது உன்னிடம்தானே
உண்மை வேதம் உன்னிடம் இருக்க
உனக்குள்ளே பேதம் காண்பது எதற்க்கு

நான் கடவுள் இல்லை-என
சொல்ல

மேலும்

அருமையானே கவி தோழரே!! ஒரு மனிதனின் விருப்பம் பூர்த்தி செய்பவரோ அல்லது செயலோ ? கடவுள் அல்ல. நம்முள் இருக்கும் அறிவை பயன்படுத்தி கடவுளை அறிய முயன்றால் மட்டுமே "யார் கடவுள்" என்ற கேள்விக்கு விடை பிறக்கும். 07-Jan-2014 9:53 am
மிக நன்று! 06-Jan-2014 5:43 pm
உண்மையான விசுவாசிக்கு தெரியும் யார் கடவுள் என்று 06-Jan-2014 4:30 pm
நன்றாக இருக்கிறது... "உன்னில் இருக்கிற கடவுளை தொலைத்துவிடாதே யார் கடவுள் என்பது தெரியும்மட்டும்" 06-Jan-2014 3:59 pm
Athiveeran - Athiveeran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2014 5:05 pm

அல் குர் ஆன் தந்த அல்லாவும்
விவிலியம் எழுதிய ஏசுவும்
கீதை சொன்ன கிருஷ்ணனும்
யாவும் நீயே மனிதா -என்று
கடவுள் சொன்னார்

நீயே கடவுள் ஆனபின்
எதற்க்கு வேறொரு கடவுள்
உன் உள்ளே இருக்கும் அன்புதானே
உலகம் காக்கும் வேதம் -என
மதம் சொல்கிறது

அதிகாரத்தில் உள்ள அவனும்
அடிமை தொழில் செய்யும் எவனும்
அகிலத்தில் வேறு வேறு இடம்
ஒருவன் உழைக்க இன்னொருவன் வாழ
இதை அனுபவம் காட்டுகிறது

ஏழைகளாக இங்கு யாரும்
பிறபதில்லை -ஆனால்
ஏழைகள் ஆக்கப்பட்டபின்
யாரும் வாழ்வதில்லை -இதை
அரசியல் செய்கிறது

வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு
இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு
ஒருவேளை உண

மேலும்

இறைவன் படைப்பில் இறைவனாக எப்படைப்பிட்கும் தகுதியல்ல சகோதரரே தீங்கு செய்யாத மனிதனை நீங்கள் எங்கும் காணமுடியாது உலகில் அனைவரிலும் ஒரு தீய குணம் இருந்தேவருகிறது சிலர் அதியாரிந்தே செய்கின்றார்கள் சிலர் அதை அறியாமலே செய்து வருகின்றார்கள் 06-Jan-2014 1:34 pm
உங்கள் பதில் சிறந்தது நண்பரே .இங்கே மாதங்கள் சொன்ன கருத்துகள் எல்லாம் ஒவ்வரு தனி மனிதனுக்கும் பொருந்தும் அவனுடைய மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்தால் அவன் மனிதவடிவில் கடவுள் ஆதரவுக்கு நன்றி 06-Jan-2014 1:27 pm
"வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு ஒருவேளை உணவை கொடுக்க முடியவில்லை ஆனால் உயிர் கொள்ளும் ஆயுதம் தருகிறது -இது அறிவியல் வளர்ச்சி" அறிவியல் வளர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. அறிவிலும் நல்ல வளர்ச்சி தேவை. அதுதான் இல்லையே. சமாதானம் சமாதானம் சமாதானம்.... அமைதி அமைதி அமைதி ............என நாட்டுக்கு நாடு குண்டு போடும் நாச செயல்களை நயமாக செய்கிறார்கள் -இதை மனிதன் செய்கிறான் என்ன உலகமடா இது ..? உலகம் இதுதான். அரிதாரம் பூசிய மனிதர்கள் வேடம் கலைக்கப் படும்போது நன்றாகவே தெரிகிறது நாசவேலையும் குண்டுபோடுதலும். உருப்படவா போகிறது இந்த உலகம். இனி உருப்படாமலும் போகப் போகிறது இன்னுமொரு கிரகம். படைப்பு அருமை. 05-Jan-2014 6:44 pm
வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு ஒருவேளை உணவை கொடுக்க முடியவில்லை ஆனால் உயிர் கொள்ளும் ஆயுதம் தருகிறது -இது அறிவியல் வளர்ச்சி ஆம் உண்மைதான் இருப்பினினும் போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக கண்ணனால் கூறப்பட்ட ஐந்து வாதங்கள், மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் பகவத் கீதைன் சுருக்கமாகும் ..(சிவகீதை என்று ஒன்று உண்டு அதில் மாத்திரமே அன்பே சிவம் என சொல்லப்பட்டுள்ளது) பகவத் கீதையில் நானே நான்கு சாரரை (குளங்கள் ) படைத்தேன் (பகவத் கீதை 4:13) கிருஷ்ணன் கூறி இருக்கிறார்..... கடவுள் மோசே வழியாகச் சட்டங்களை கொடுக்கிறார். என்று கிறித்தவ விவிலியம் சொல்கிறது அதுவும் மனிதனை கடவுள் என கூறவில்லை...... இஸ்லாமியர்கள் இறைவன் ஒருவனே அவனுக்கு யாதொரு துணையும் இல்லை முஹம்மது அவனது தூதர் ஆவர் என சொல்கிறது அதுவும் மனிதனை கடவுள் என கூறவில்லை...... பௌத்தம் அதிலும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பட்டவரே வணக்கத்துக்கு உரியவர் ஆக கொள்ளபடுகிறார்கள், பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை அவர் ஒரு வழிகாட்டியாகவே கருதுகிறார்கள் 05-Jan-2014 6:26 pm
Athiveeran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 5:05 pm

அல் குர் ஆன் தந்த அல்லாவும்
விவிலியம் எழுதிய ஏசுவும்
கீதை சொன்ன கிருஷ்ணனும்
யாவும் நீயே மனிதா -என்று
கடவுள் சொன்னார்

நீயே கடவுள் ஆனபின்
எதற்க்கு வேறொரு கடவுள்
உன் உள்ளே இருக்கும் அன்புதானே
உலகம் காக்கும் வேதம் -என
மதம் சொல்கிறது

அதிகாரத்தில் உள்ள அவனும்
அடிமை தொழில் செய்யும் எவனும்
அகிலத்தில் வேறு வேறு இடம்
ஒருவன் உழைக்க இன்னொருவன் வாழ
இதை அனுபவம் காட்டுகிறது

ஏழைகளாக இங்கு யாரும்
பிறபதில்லை -ஆனால்
ஏழைகள் ஆக்கப்பட்டபின்
யாரும் வாழ்வதில்லை -இதை
அரசியல் செய்கிறது

வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு
இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு
ஒருவேளை உண

மேலும்

இறைவன் படைப்பில் இறைவனாக எப்படைப்பிட்கும் தகுதியல்ல சகோதரரே தீங்கு செய்யாத மனிதனை நீங்கள் எங்கும் காணமுடியாது உலகில் அனைவரிலும் ஒரு தீய குணம் இருந்தேவருகிறது சிலர் அதியாரிந்தே செய்கின்றார்கள் சிலர் அதை அறியாமலே செய்து வருகின்றார்கள் 06-Jan-2014 1:34 pm
உங்கள் பதில் சிறந்தது நண்பரே .இங்கே மாதங்கள் சொன்ன கருத்துகள் எல்லாம் ஒவ்வரு தனி மனிதனுக்கும் பொருந்தும் அவனுடைய மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்தால் அவன் மனிதவடிவில் கடவுள் ஆதரவுக்கு நன்றி 06-Jan-2014 1:27 pm
"வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு ஒருவேளை உணவை கொடுக்க முடியவில்லை ஆனால் உயிர் கொள்ளும் ஆயுதம் தருகிறது -இது அறிவியல் வளர்ச்சி" அறிவியல் வளர்ச்சி மட்டும் இருந்தால் போதாது. அறிவிலும் நல்ல வளர்ச்சி தேவை. அதுதான் இல்லையே. சமாதானம் சமாதானம் சமாதானம்.... அமைதி அமைதி அமைதி ............என நாட்டுக்கு நாடு குண்டு போடும் நாச செயல்களை நயமாக செய்கிறார்கள் -இதை மனிதன் செய்கிறான் என்ன உலகமடா இது ..? உலகம் இதுதான். அரிதாரம் பூசிய மனிதர்கள் வேடம் கலைக்கப் படும்போது நன்றாகவே தெரிகிறது நாசவேலையும் குண்டுபோடுதலும். உருப்படவா போகிறது இந்த உலகம். இனி உருப்படாமலும் போகப் போகிறது இன்னுமொரு கிரகம். படைப்பு அருமை. 05-Jan-2014 6:44 pm
வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு ஒருவேளை உணவை கொடுக்க முடியவில்லை ஆனால் உயிர் கொள்ளும் ஆயுதம் தருகிறது -இது அறிவியல் வளர்ச்சி ஆம் உண்மைதான் இருப்பினினும் போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக கண்ணனால் கூறப்பட்ட ஐந்து வாதங்கள், மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் பகவத் கீதைன் சுருக்கமாகும் ..(சிவகீதை என்று ஒன்று உண்டு அதில் மாத்திரமே அன்பே சிவம் என சொல்லப்பட்டுள்ளது) பகவத் கீதையில் நானே நான்கு சாரரை (குளங்கள் ) படைத்தேன் (பகவத் கீதை 4:13) கிருஷ்ணன் கூறி இருக்கிறார்..... கடவுள் மோசே வழியாகச் சட்டங்களை கொடுக்கிறார். என்று கிறித்தவ விவிலியம் சொல்கிறது அதுவும் மனிதனை கடவுள் என கூறவில்லை...... இஸ்லாமியர்கள் இறைவன் ஒருவனே அவனுக்கு யாதொரு துணையும் இல்லை முஹம்மது அவனது தூதர் ஆவர் என சொல்கிறது அதுவும் மனிதனை கடவுள் என கூறவில்லை...... பௌத்தம் அதிலும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பட்டவரே வணக்கத்துக்கு உரியவர் ஆக கொள்ளபடுகிறார்கள், பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை அவர் ஒரு வழிகாட்டியாகவே கருதுகிறார்கள் 05-Jan-2014 6:26 pm
Athiveeran - Athiveeran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2014 9:35 am

அணு குண்டை உருவாக்க நாடுகள் பல
பணத்தினை பாதாளம் வரை பதுக்குகிறது
அது ஏன் பசி போக்க மறுக்கிறது
மனிதனை காக்க வழி தேடவில்லை
உலகை அழித்துவிட குழி வெட்டுகிறது

மனிதனை காக்க அமைப்புகள் பல
காக்கும் எண்ணங்கள்தான் இல்லை -அதற்க்கு
சமாதானத்தை விரும்பும் உலகுக்கு
ஏன் இந்த பாரிய அணுகுண்டு

குண்டு போடும் பணத்திற்க்கு
உணவை போடுங்கள்
பசி இல்லாத உலகம் இருக்கும்
பகை இல்லாத நாடு பெருகும்

துன்பம் துளைந்து விடும்
அன்புமட்டும் ஆட்சி புரியும்
கடவுளை தேடும் பணிமுடியும்
இந்த பூமி சுவர்க்கம் என்பதை
அறிவாய் மனிதா

மேலும்

மிக நன்று :) 04-Jan-2014 9:01 pm
நன்றி நண்பரே 04-Jan-2014 12:41 pm
:) 04-Jan-2014 12:41 pm
நன்றி நண்பரே 04-Jan-2014 12:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே